சங்கரர் என்கிற புரட்சிக்காரர்
₹450₹427
அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய இராவணன்: மாட்சியும் வீழ்ச்சியும் - இராவணனின் வாழ்க்கை, வீரம், மற்றும் வீழ்ச்சியைப் பற்றி அறிய ஒரு சிறந்த புத்தகம். கம்பனின் படைப்பை அடிப்படையாகக் கொண்டது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும் முதல்வன் முன்னாள்
'எக்கோடி யாராலும் வெலப்படாய்'
எனக்கொடுத்த வரமும் ஏனைத்
திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த
புயவலியும் தின்று மார்பில்
புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற்று
இராகவன்தன் புனித வாளி?
- கம்பன்