Skip to content

வணங்கான்

ஜெயமோகன் எழுதிய வணங்கான் - வாழ்வின் ஆழத்தையும், மனித மனதின் சிக்கல்களையும் உணர்த்தும் ஒரு தத்துவ நாவல். ஆன்மீகத் தேடல் மற்றும் சுய கண்டுபிடிப்பு இதில் முக்கிய அம்சங்கள்.

Category Short Story
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 40
Year 2023
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.