சூபி: விளிம்பின் குரல்
₹75₹71
கவனிக்கப்பட வேண்டும்...கண்டுபிடிக்கப்பட வேண்டும்..
ச. மாடசாமி எழுதிய ஒவ்வொரு குழந்தையும் - கல்வி முறையில் உள்ள சிக்கல்கள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவிதைகள் மற்றும் அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
விலகி விடுபட்ட மாணவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். நாமோ நாளுக்கு நாள் விதிகளுக்குள் சிக்கி வருகிறோம்; விதிகளின் வழியே பார்க்கிறோம்; விதிகள் – Rules – நம்மை ஆள்கின்றன. விதிகள் தேர்வு நோக்கியே நம்மைச் சுருக்குகின்றன…