Skip to content

ஒவ்வொரு குழந்தையும்

கவனிக்கப்பட வேண்டும்...கண்டுபிடிக்கப்பட வேண்டும்..

ச. மாடசாமி எழுதிய ஒவ்வொரு குழந்தையும் - கல்வி முறையில் உள்ள சிக்கல்கள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவிதைகள் மற்றும் அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

விலகி விடுபட்ட மாணவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். நாமோ நாளுக்கு நாள் விதிகளுக்குள் சிக்கி வருகிறோம்; விதிகளின் வழியே பார்க்கிறோம்; விதிகள்  – Rules  – நம்மை ஆள்கின்றன. விதிகள் தேர்வு நோக்கியே நம்மைச் சுருக்குகின்றன…