Skip to content

காக்கரை நாட்டு எறும்புகள்

இ.சந்தோஷ் குமார் எழுதிய காக்கரை நாட்டு எறும்புகள் - குழந்தைகளின் கற்பனைத் திறனைத் தூண்டும் கதை! ஊர்வன, உயிரினங்களின் போராட்டத்தை நகைச்சுவையுடன் விவரிக்கிறது.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 96
Year 2011
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

ஒரு குழந்தையின் பார்வையில் ஊர்வனவும் பிற உயிர்களும் எவ்வாறு துடிப்புடன் போராடுகின்றன,வெற்றி பெறுகின்றன என்பதை மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் சித்தரிக்கிறது.சந்தோஷ்குமார் தேர்ந்த படைப்பாளி.அவருடைய கதைகள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டுவன;நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள அவர்களை உருவாக்குவன