Description
எ தனால் e=mc2? எனும் இந்நூலில் மிக சுவையான சமகால 15 அறிவியல் கட் டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதனை தமிழின் முன்னணி அறிவியல் வரலாற்றாளர் ஆயிஷா இரா.நடராசன் எழுதியுள்ளார். உலக அறிவியல் அரங்கில் இந்தியாவின் நிலை என்ன?, நோபல் பட்டியல் எதிலும் இந்தியர்கள் பெயர் வராதது ஏன்?, ராக்கெட் அனுப்புவது மட்டும்தான் அறிவியலா?, எங்கே இருக்கிறீர்கள் பெண் விஞ்ஞானிகளே!, கருந் துளைகள், இருள்பொருள், நானோ தொழில் நுட்பம் உள்பட இன்றைய சர்வதேச அறி வியல் உலகை மொத்தமாக இந்நூல் படம் பிடித்து காட்டுகிறது. சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு மனித சமுதாயத்தை எப்படி மாற் றப் போகிறது. அதை எப்படி புரிந்துகொள்வது உள்ளிட்ட விஷயங்களையும் எடுத்துரைக்கி றது. மாணவர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
Reviews
There are no reviews yet.