Previous
இவ்வுலகை மாற்றுவது எப்படி?

இவ்வுலகை மாற்றுவது எப்படி?

Original price was: ₹400.Current price is: ₹360.
Next

நிலமெனும் நல்லாள் நகும்

Original price was: ₹80.Current price is: ₹70.
நிலமெனும் நல்லாள் நகும்

அவரை வாசு என்றே அழைக்கலாம்

Original price was: ₹180.Current price is: ₹160.

சுப்ரன்ஷு செளத்ரி எழுதிய அவரை வாசு என்றே அழைக்கலாம் – எதிர் வெளியீடு. Just ₹160! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2015

Description

சதீஷ்கரில் உள்ள மாவோயிஸ்டுகளுடன் ஒரு பயணம்

இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள  சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார் .

இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக, வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு புலனாய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார் .

இந்த அசாதாரண புத்தகத்தின் மையப்புள்ளியாக உள்ள  “வாசு” ஒரே நேரத்தில்  தோழராகவும், புரட்சியாளனாகவும், நண்பனாகவும், அந்நியனாகவும் இருந்துள்ளார்.

இதுவரை மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒரே மாதிரியான தவறான பிம்பத்தை  சுப்ரன்ஷு சௌத்ரி  வாசு போன்ற மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து  பெறப்பட்ட உண்மைக்  கதைகள் மற்றும் தரவுகளின் மூலம்  மாற்றியமைக்கிறார்.

இதுவே இந்நூலை சமீப காலத்தில் வெளிவந்த  மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய  மிகவும் விரிவான, பாகுபாடற்ற, நேர்மையான ஆவணமாக மாற்றுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அவரை வாசு என்றே அழைக்கலாம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping