Previous
குழந்தைகள் தாமாகவே வளர்க்கிறார்கள்

குழந்தைகள் தாமாகவே வளர்க்கிறார்கள்

Original price was: ₹80.Current price is: ₹72.
Next

நோயின்றி வாழ நான்கு வழிகள்

Original price was: ₹35.Current price is: ₹32.
நோயின்றி வாழ நான்கு வழிகள்

நோய் முதல் நாடி

Original price was: ₹250.Current price is: ₹225.

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் எழுதிய நோய் முதல் நாடி – எதிர் வெளியீடு. Just ₹225! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2021

Description

மரபுவழி மருத்துவங்களில் நோயறிதல் முறைகளே அவற்றின் ஆணி வேர். நோயறிதல் முறைகளை நம்பியே சிகிச்சை அளிப்பதும், அதன் குணமாக்கும் முறைகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு மருத்துவத்துக்கும் பலவகையான நோயறிதல் முறைகள் இருக்கின்றன. அவற்றை ஆழமாக அறிந்து கொள்வது ஒன்றே மருத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு அவசியமானது. அக்குபங்சரின் தனித்தன்மையான நோயறிதல் முறைகளில் ஒன்றுதான் – நாடிப்பரிசோதனை. அதனை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நோய் முதல் நாடி”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping