Description
எனது வாழ்க்கைப் பயணம்
” கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மாதவிகுட்டியை பறையனான இந்த வேலாயுதன் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது.
ஆனால், இஸ்லாம் என்ற கோட்பாட்டின் கீழ் (பிலாலும் சுரையாவும்) நாங்கள் இணைந்ததால் எங்களுக்குள்ளே பேச வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.
நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள இஸ்லாமே நன்மருந்து. தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வாருங்கள்.
















Reviews
There are no reviews yet.