Skip to content

கொலை செய்யும் சாதி

பா. செயப்பிரகாசம் எழுதிய கொலை செய்யும் சாதி - சாதி வன்கொடுமைகள், கௌரவக் கொலைகள் பற்றியும், சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளைப் பற்றியும் பேசும் நாவல் இது.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 56
Year 2015
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

எத்தனை தீர்ப்புகள் வந்தாலென்ன? கல்லுப் பிள்ளையார் போல் அசைக்க முடியாதபடி உட்கார்ந்திருக்கிற சாதிக்கு கௌரவக் கொலைகள் என்ற தேங்காயும் உடைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது? கலப்பு திருமணக்காரர்கள் மட்டுமே போதுமா? அவர்களுடன் கைகோர்த்து, அதன் வேரிலே தீ வைக்கிற காலம் வருமா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல பல காலமாகும்.