Skip to content

கிராமியக் கதைகள்

கி. ராஜநாராயணன் எழுதிய கிராமியக் கதைகள் - கரிசல் மக்களின் வாழ்வையும், சமூக அக்கறையையும் பிரதிபலிக்கும் சிறந்த கதைகள். தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம்!

Category Short Story
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 176
Year 2015
Format Paperback
Tags Life and Society

Description

ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல அவர் இலக்கியத்துகு அப்பால் அரசியலிலும் ஈடுப்பட்டது மாதிரி நாவல் சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றையும் தமிழுக்கு தந்திருக்கிறார் நாடோடிக் கதைகளைதிரட்டி தொகுத்திருக்கிறார் கயத்தார் சந்தன ஆசாரி என்பவருடன் சேர்ந்து மாடுகள் இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கும் யோசனை தந்து உதவியிருக்கிறார்

சமூகத்தின் மீது தீவிரமாக அக்கறையும் அன்பும் கொண்ட ஒருமனிதரின் பெயர் தான் கி.ராஜநாராயணன் என்ற கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன்....