Skip to content

பிரமிள் கவிதைகள்

பிரமிள் எழுதிய பிரமிள் கவிதைகள் - நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த கவிதைகள், பிரமிளின் தனித்துவமான படைப்புகள் மற்றும் வாழ்வை உணர்த்தும் கவிதைகள் இதில் உள்ளன.

Category Poetry
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 328
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

'சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது’

- பிரமிள்

நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். ’பிரமிள் கவிதைகள்’ என்ற இந்நூலில், பிரமிளின் தனித்துவமிக்க கவிதைகள் இடம்பெற்றுள்ளன.