பிரமிள் கவிதைகள்
பிரமிள் எழுதிய பிரமிள் கவிதைகள் - நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த கவிதைகள், பிரமிளின் தனித்துவமான படைப்புகள் மற்றும் வாழ்வை உணர்த்தும் கவிதைகள் இதில் உள்ளன.
| Category | Poetry |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 328 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது’
- பிரமிள்
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். ’பிரமிள் கவிதைகள்’ என்ற இந்நூலில், பிரமிளின் தனித்துவமிக்க கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
