அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை
விழியன் எழுதிய அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை - நிலா பயணம், புதிய நண்பர்கள், அற்புதமான சாகசங்கள் நிறைந்த ஒரு கற்பனைக் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
Description
சரணுக்கு நிலாவிற்கு செல்ல ஆசை வந்தது. அவன் நிலா ஏறி உலகம் சுற்றிப்பார்த்து, புதிய நண்பனை சந்தித்து, நிலாவில் நடத்திய சாகசங்களே அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை.
