அர்த்தமுள்ள வாதங்கள்
செந்தமிழ்ச் செல்வன் எழுதிய அர்த்தமுள்ள வாதங்கள் - அறிவியல் சிந்தனை, தர்க்கரீதியான வாதங்கள் மூலம் அறியாமையை வென்று சிறந்த வாழ்க்கையை வாழ வழிகாட்டுகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து, நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் பயணிக்கிறோம். செயற்கை நுண்ணறிவும் வேகமாக நம்மை ஆள வந்துவிட்டது. ஆனாலும்… தர்க்கரீதியாக, அறிவியல்பூர்வமாகச் சிந்திப்பதை மக்கள் இன்னும் நடைமுறைப்படுத்தாததால் அறியாமையும் மூடநம்பிக்கைகளும் மக்களை ஆட்டிப்படைக்கின்றன.. அறிவியல் சிந்தனையற்ற, கேள்விகளற்ற போக்குகள்தாம் நமக்குத் தடையாக இருப்பவை. மக்களின் வாழ்க்கையை, உலகின் சூழலைத் தீர்மானிக்கிற இவற்றைப் பற்றிப் பேச வைக்கவும் தொடர்ந்து விவாதிக்க வைக்கவும், இந்தப் புத்தகம் அழைக்கிறது. அர்த்தமுள்ள வாதங்கள் – தொடங்கட்டும்… தொடரட்டும்…!
