ரயிலும் குதிரையும்
₹15₹14
உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை
மர்சியா ப்ரௌன் எழுதிய எலி எப்படிப் புலியாச்சு - எலியின் உருமாற்றம், கர்வம் மற்றும் மந்திரத்தின் சக்தி நிறைந்த கதை! இந்தப் புனைவு, நீதிநெறி கதைகள் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
துறவி தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த அந்தப் புலி, "நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்பவர்களை நான் கடித்துக் கொன்று விடுவேன்" என்றது. அப்போது அந்தத் துறவி ஒரு மந்திரம் செய்தார். அவருடைய மந்திரம் பலித்தது. திமிர்பிடித்து அலைந்த புலியின் தலைக்கனம் அடங்கியதா?வாசித்துப் பாருங்கள்.