அதிசயத்திலும் அதிசயம்
₹50₹47
பாவலன் எழுதிய இறுதிப் பேருரைகள் - இன்குலாப் சிந்தனையின் தொடர்ச்சியாக பாவலனின் ஆழமான கருத்துக்கள், கவிதைகள் மற்றும் தத்துவங்களை ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
பாவலன் இன்குலாப்பை ஆய்வு செய்தவர். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் இதயம். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் கண்கள்; இன்குலாப்பின் சிந்தனை. இன்குலாப் எந்த இடத்தில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாரோ, அந்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளார் பாவலன்