Skip to content

கிருதயுகம் எழுக

பாரதியின் தேசிய சமூகச் சிந்தனைகள்

சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கிருதயுகம் எழுக - பாரதியின் படைப்புகள், வாழ்க்கை மற்றும் மறைந்துபோன ஆராய்ச்சிக் களங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 -2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் உச்சம் தொட்ட போதிலும் ஆராய்ச்சிக்கான பல தளங்கள் இன்னும் தொடப்படவில்லை என்பதை பாரதி ஆய்வுலகம் நன்கறியும்.