Skip to content

கோழைத்தனம்

அருள்மொழி எழுதிய கோழைத்தனம் - ரிதன்யாவின் துயரமான வாழ்க்கை மூலம் பெண்களின் சுதந்திரம் மற்றும் உளவியலைப் புரிந்துகொள்ள உதவும் நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2025
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

மெத்தப் படித்த ஒரு பெண்கூட இவ்வட்டாரத்தில், தான் விரும்பிய வண்ணம் சுதந்திரமாக வாழ்ந்துவிட முடியாது என்பதன் ரத்த சாட்சியாக ரிதன்யாவின் வாழ்வு அமைந்து விட்டது. அத்தகைய பெண்களின் உளவியலைப் புரிந்துகொள்ள அருள்மொழியின் ‘கோழைத்தனம்’ கதை நமக்கு உதவும்.