லைபாக்லை ஆன்ட்டி
வடகிழக்கு இந்தியச் சிறுகதைகள்
சுப்பாரா எழுதிய லைபாக்லை ஆன்ட்டி - இந்திய மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகள். எளிமையான மொழிநடையில் நெகிழ்ச்சியான அனுபவங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
ஸ்வெட்டர் விற்பவர்களாக மால்களில், துரித உணவங்களில் காவலாளியாக, சமையல் கலைஞர்களாக, கட்டிடங்களில் கூலிவேலை செய்பவர்களாக நாம் அறிந்து வைத்திருக்கும் நமது சக இந்தியச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை இந்தக் கதைகள். கெளஹாத்தியின் காமாக்யா மாநிலத்தில் பலியிடப்பட்ட எருமைகளும், சிரபுஞ்சியின் குளுமையும் மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவை துரத்திக் கொண்டிருப்பது போல் இந்தக் கதைகளின் எளிமையும் இனிமையும் நெகிழ்ச்சியும் சோகமும் படிப்பவர் தம்மை என்றைக்கும் துரத்தும்.
