Skip to content

மணலி சி. கந்தசாமி: வாழ்வும் போராட்டமும்

கு. வெ. பழனித்துரை எழுதிய மணலி சி. கந்தசாமி: வாழ்வும் போராட்டமும் - பொதுவுடைமைச் சிந்தனையாளர், அரசியல் போராளி எனப் பல பரிமாணங்களை அறிய ஒரு சிறந்த வாழ்க்கை வரலாறு.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் காட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பணி ஆற்றியவர் மணலி சி. கந்தசாமி. இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.