Skip to content

மரிச்ஜாப்பி – ஒரு தலித் அகதியின் சாட்சியம்

சுநீல் ஹல்தார் எழுதிய மரிச்ஜாப்பி - ஒரு தலித் அகதியின் சாட்சியம், தலித் மக்களின் வாழ்க்கை மற்றும் அகதிகள் உரிமைகள் குறித்த ஒரு முக்கியமான பதிவு.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

தண்டகாரண்யத்திலிருந்து மரிச்ஜாப்பிக்குள் முதலாவதாகச் சென்று, கடைசி ஆளாக அங்கிருந்து வெளியேறியவர். வயது மூப்பின் காரணமாகப் பணி ஓய்வு பெற்றாலும், அகதிகளின் உரிமைகளுக்காக இன்றும் ஓய்வறியாது போராட்டக் களத்தில் நிற்பவர். எனவே, மரிச்ஜாப்பி இயக்கத்தின் வாழும் சாட்சியமாக இவர் திகழ்கிறார். எவ்வித அரசியல் சார்புமின்றி தனது வாழ்வனுபத்தை நேர்மையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.