Skip to content

பால்கட்டு

சோலை சுந்தரபெருமாள் எழுதிய பால்கட்டு - முதலாளித்துவம், குடும்ப மாற்றங்கள், சமூகப் பின்னணியில் மனித வாழ்வின் வலிகளைப் பேசும் ஒரு நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2016
Format Paperback
Tags Society and Economy

Description

முதலாளித்துவப் பொருளாதாரம் மரபார்ந்த சமூகத்திலும் குடும்பங்களிலும் கொண்டுவரும் மாற்றங்கள்,உடைப்புகள், உயிர்ப்புகளின் பின்னணியில் ரத்தமும் சதையுமாய் நகரும் மானுட வாழ்வு சோலை சுந்தரபெருமாளின் புனைவாய் மாறும் நாவல்.