எதனையும் மறக்க இயலாது
₹160₹152
ஏன்? எதனால்? யாரால்?
மு. இக்பால் அகமது எழுதிய பற்றியெரியும் மணிப்பூர்! - மணிப்பூர் வன்முறை, இன மோதல்கள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் தற்போதைய நிலவரம் குறித்த விரிவான பார்வை.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து தொடங்கி இந்தியாவின் வடகிழக்குப்பகுதி மாநிலமான மணிப்பூரில் இரண்டு இனங்களுக்கு இடையேயான மோதல்களில் பெரும் வன்முறை உருவாகி இன்றுவரை நிலைமை சீராகவில்லை.