Skip to content

பற்றியெரியும் மணிப்பூர்!

ஏன்? எதனால்? யாரால்?

மு. இக்பால் அகமது எழுதிய பற்றியெரியும் மணிப்பூர்! - மணிப்பூர் வன்முறை, இன மோதல்கள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் தற்போதைய நிலவரம் குறித்த விரிவான பார்வை.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து தொடங்கி இந்தியாவின் வடகிழக்குப்பகுதி மாநிலமான மணிப்பூரில் இரண்டு இனங்களுக்கு இடையேயான மோதல்களில் பெரும் வன்முறை உருவாகி இன்றுவரை நிலைமை சீராகவில்லை.