பசி (எலிஸ் பிளாக்வெல்)
₹50₹47
க.விக்னேஸ் எழுதிய பேசும் யானையும் பாடும் பூனையும் - குழந்தைகளுக்கான அழகான கதைகள், கற்பனைத் திறனை வளர்க்கும் சிறப்பான புத்தகம். கதை சொல்லும் திறனையும் மேம்படுத்தலாம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
குழந்தைகளுக்கு கதை கேட்கவும் தெரிகிறது, கதை சொல்லவும் தெரிகிறது. இந்தக் கதைப் பயணத்தில் அவர்கள் எனக்கு சொன்னது, நான் அவர்களுக்கு சொன்னது என ஏராளமான கதைகள். அதிலிருந்து பத்தே பத்துக் கதைகளை ஒரு முத்து மாலையாக்கி இந்தப் புத்தகத்தின் மூலமாக என் சார்பாகவும், குழந்தைகள் சார்பாகவும் உங்களுக்கு அணிவிக்கிறேன். படிக்க… பகிர்க… பயன்படுத்துக … பயன் பெறுக