Skip to content

பேயா? பிசாசா?

உதயசங்கர் எழுதிய பேயா? பிசாசா? - குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் திகில் கதைகள்! பேய், பிசாசு கதைகளின் பின்னணியில் உள்ள உண்மையை அறிய ஒரு முயற்சி.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

குழந்தைகளின் மனம் மாயாஜாலங்களினால் வசீகரிக்கப்படுவது. அதனால் தான் அவர்கள் அதீதப் புனைவுகளை நம்புகிறார்கள். அதனாலேயே பேய், பிசாசு போன்ற பொய்க் கதைகளையும் நம்புகிறார்கள். இந்தக்கதைகள் ஒரு சம்பவத்தின் காரண காரியத்தினை ஆராயும்போது நம்முடைய பகுத்தறிவு விழிப்படையுமென்பதை உணர்த்துகிற கதைகள். குழந்தைகளை யோசிக்க வைக்கிற கதைகள்.