இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்
₹220₹209
நம் வளம் தின்னும் தாவரத்தின் கதை
ப. அருண்குமார் எழுதிய சீமைக்கருவேலம் - சீமைக்கருவேலத்தின் ஆபத்துகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தாவரவியல் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கும், ஆர்வலர்களுக்கும் பயனுள்ள புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 38 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த முக்கியமான அயல் தாவரங்களில் ஒன்றான சீமைக்கருவேலம் பற்றிய ஒரு படைப்பு இந்தத் தருணத்தில் வெளிவருவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல முயற்சியாகும். இந்த நூல் நிச்சயமாகச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள், தாவரவியல் அறிஞர்கள், பாமர மக்கள், விவசாயிகள் போன்றோரின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.