Skip to content

உழைப்பாளி வாத்து

Waddell Martin எழுதிய உழைப்பாளி வாத்து - உழைப்பின் முக்கியத்துவத்தையும், விலங்குகளின் ஒற்றுமையையும் உணர்த்தும் சிறுகதை. வாத்துவின் விடுதலைப் போராட்டத்தை அறியுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

ஒரு உழைப்பாளி வாத்து (Uzhaipali Vathu) சோம்பேறிப் பண்ணையாரிடம் வேலை பார்த்து வந்தது. அந்த வாத்திடம் பண்ணையார் அதிகம் வேலை வாங்கினார். தொடர் வேலைகளால் ஒரு நாள் பெரிது சோர்வடைந்த அந்த வாத்து கீழே விழுந்தது. அப்போது ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகள் உதவிக்கு வந்தன. முதுகு ஒடியும் வேலையிலிருந்து உழைப்பாளி வாத்து எப்படி விடுதலை பெற்றது?