பாவண்ணன் பாடல்கள்
₹320₹304
சுந்தர் எழுதிய வெளிச்சம் உறுதி - கணவன் இறந்த பின் சொத்துரிமை, மறுமணம் செய்தாலும் உரிமை பெறுவது, பெண்களுக்கு தன்னம்பிக்கை வழிகாட்டும் புத்தகம்.
| Category | Manual |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகையில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.