நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்
₹280₹266
சோலை சுந்தரபெருமாள் எழுதிய வெண்மணியிலிருந்து... (வாய்மொழி வரலாறு) - தஞ்சை மாவட்டத்தில் நிலக்குவியல், சாதி கொடுமை குறித்த நேரடி சாட்சியங்கள் மற்றும் வரலாற்றுப் பதிவு.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட தீண்டாமைக் கொடுமை மோசமான வடிவத்தில் இருந்தது. நிலக்குவியலும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருந்தது. சாதிக் கொடுமையும் நிலக்குவியலும் பின்னிப் பிணைந்தே இருந்தன.