Skip to content

வெண்மணியிலிருந்து… (வாய்மொழி வரலாறு)

சோலை சுந்தரபெருமாள் எழுதிய வெண்மணியிலிருந்து... (வாய்மொழி வரலாறு) - தஞ்சை மாவட்டத்தில் நிலக்குவியல், சாதி கொடுமை குறித்த நேரடி சாட்சியங்கள் மற்றும் வரலாற்றுப் பதிவு.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 144
Year 2015
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட தீண்டாமைக் கொடுமை மோசமான வடிவத்தில் இருந்தது. நிலக்குவியலும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருந்தது. சாதிக் கொடுமையும் நிலக்குவியலும் பின்னிப் பிணைந்தே இருந்தன.