ஏழுதலை நகரம் (தேசாந்திரி)
₹200₹190
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - வாழ்வின் புதிர்களை அவிழ்க்கும் கதைகள், நினைவுகளின் ஆழத்தையும் தனிமையின் இனிமையையும் உணர்த்துகின்றன.
| Category | Short Story |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
சதா நினைவுகளில் திளைத்துக் கொண்டிருக்கும் மனதிலிருந்தே இக்கதைகள் பிறந்திருக்கின்றன. ஆசை, ஆசையின்மை வெற்றி, தோல்வி இருப்பு, இன்மை என மாறி, மாறி புனைவின் விசித்திர விளையாட்டினை நிகழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப்புதிரை அவிழ்க்க முயற்சிக்கின்றன.