தாந்தரீகம்
₹300₹285
வா. மு. கோ. மு. எழுதிய மரப்பல்லி - பெண்ணியக் கேள்விகள், ஒருபால்காமம், மற்றும் சமூகப் பார்வைகளைத் துணிந்து அலசும் நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Gender and Equality |
இந்த உலகம் முழுவதும் பெண்கள் மட்டுமே நிரம்பி வழிந்தால், கொப்பளிக்கும் காமம் எந்த வடிவம் பெறும் ? பெண்ணுலகம் ஒரு பேரொளியை கண்டடைய, ஆணின் மேலோங்கிய திமிர் எப்படி எளிதாக புறந்தள்ளப்படுகிறது ? பெண்ணின் உடல் சார்ந்த உலகம் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக எவ்விதம் பொய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது ? எனவாக நீளும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் துளியும் ஒப்பனையின்றி முன் வைக்கிறது வா.மு. கோமுவின் மரப்பல்லி நாவல் ! ஒருபால்காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதன்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது.