தேய்புரி பழங்கயிறு
₹650₹617
ரெய்ச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தம் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை குறித்த விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய முக்கியமான நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Environment and Ecology |
எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இயற்கையை அடக்கி அடிபணியச் செய்வது நமது அணுகுமுறை. நாம் இந்த உலகிற்குத் தகுந்தாற் போல நம்மை மாற்றிக் கொண்டு, அதனை சந்தேகக் கண்ணோடு அதிகாரத் தோரணையில் பார்க்காமல் பாராட்டும் உள்ளத்தோடு பார்த்தால் நாம் பிழைக்க வழி உண்டு.
- ஈ.பி. வைட்
உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.