Skip to content

வங்காரி மாத்தாய்

வான்காரி மாத்தாய் எழுதிய வங்காரி மாத்தாய் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்களின் விடுதலை, மற்றும் கென்யாவின் போராட்டங்கள் குறித்த ஒரு உத்வேகமான சுயசரிதை.

Category Autobiography
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 317
Year 2014
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

வான்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த  வான்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  The Green Belt Movement (1985) Bottom Is Heavy Too(1994) The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தன் வரலாறான UNBOWED: A Memoir 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. புற்று நோயால் அவதியுற்ற அவர்2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்.