மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்
ஜே. மஞ்சுளாதேவி எழுதிய மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள் - மனிதம், சமூகம் மற்றும் இயற்கையின் அழகை கவித்துவமாகப் பிரதிபலிக்கும் கவிதைகள் இங்கே! எளிமையான, ஆழமான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Zero Degree) |
| Language | தமிழ் |
| Pages | 164 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.
- கவிஞர் சிற்பி
