Skip to content

மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்

ஜே. மஞ்சுளாதேவி எழுதிய மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள் - மனிதம், சமூகம் மற்றும் இயற்கையின் அழகை கவித்துவமாகப் பிரதிபலிக்கும் கவிதைகள் இங்கே! எளிமையான, ஆழமான படைப்பு.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Pages 164
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.
- கவிஞர் சிற்பி