Skip to content

பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்

ஆத்மார்த்தி எழுதிய பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் - கவிதைகள் மூலம் தனிமை, ஏக்கம் மற்றும் மனித மனதின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பு. புதிய கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Pages 132
Year 2018
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.