Skip to content

விஸ்வரூபம் (இரா. முருகன்)

இரா. முருகன் எழுதிய விஸ்வரூபம் - காசர்கோடு முதல் கொல்லூர் வரை ஒரு ஆன்மீகப் பயணம்! விசாலாட்சியின் பிரார்த்தனை மற்றும் பூர்வீகர்களின் கதைகள் நிறைந்த நாவல் இது.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society

Description

நேற்று விடிகாலை காசர்கோட்டில் இருந்து கிளம்பி அங்கங்கே கொஞ்சம் நின்று இந்தக் காளைவண்டி நகர்ந்தபடி இருக்கிறது. பூர்வீகர்கள் எப்போதும் போல் வண்டிக்கு முன்னால் ஆவி ரூபமாக நகர்ந்து வழிநடத்திப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மகாதேவனுடைய அம்மா  விசாலாட்சியும் பிரம்புக் கூடையில் இரண்டு எலும்பாக மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள். கொல்லூரில் அவளுக்கு ஒரு  பிரார்த்தனை பாக்கி இருக்கிறது.