புதுமைப்பித்தன் வரலாறு
₹295₹280
சுரேஷ் குமார் இந்திரஜித் எழுதிய அபூர்வ கணம் - வாழ்வின் அர்த்தமுள்ள தருணங்களை உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு. உணர்வுகள் மற்றும் மனதின் ஆழத்தை ஆராய்கிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றன.