Skip to content

அபூர்வ கணம்

சுரேஷ் குமார் இந்திரஜித் எழுதிய அபூர்வ கணம் - வாழ்வின் அர்த்தமுள்ள தருணங்களை உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு. உணர்வுகள் மற்றும் மனதின் ஆழத்தை ஆராய்கிறது.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றன.