Skip to content

தேசம்மா

க. அரவிந்த் குமார் எழுதிய தேசம்மா - மனித உறவுகளின் சிக்கல்களைப் பேசும் சிறுகதைத் தொகுப்பு. வாழ்க்கை, தேடல் மற்றும் அன்பின் ஆழமான கதைகள் இதில் உள்ளன.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 152
Year 2020
Format Paperback
Tags Life and Society

Description

எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும் என்னென்னவாய் இருக்கின்றன வென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின்ற உண்மைகளுக்கு விசுவாசமாய் இருக்க முனைகிற பாத்திரங்கள் இங்கே நிறைய! அன்பையும் உறவையும் மாத்திரமல்ல, வக்கிரங் களையும் கைமாற்றிக் கொடுக்கின்றவர்களோடும் நாம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறோம்; அத்தகைய நிர்ப்பந்தங் களைக் கதைகளாக்கியிருக்கிறார் ஆசிரியர். மீற முயலாமலே மீறிச் செல்வதும் மீறிச் செல்ல முயன்றாலும் மடங்கி விழுவதுமென நம்மிடையே நிகழ்கிற ரசவாதங்களே ‘தேசம்மா’.