Skip to content

இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு

ஜெய்ராம் ரமேஷ் எழுதிய இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு - இந்திராவின் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வத்தை அறிய சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 596
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பதினாறாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி வாழ்வுமுழுவதும் இயற்கையுடன் கொண்டிருந்த நெருங்கிய தோழமையுணர்வை, இந்நூல் அரிய சான்றுகளுடன் பதிவு செய்கிறது.

அரசியல்வாதியும் கற்றறிந்த அறிஞருமான ஜெய்ராம் ரமேஷ், இந்திராவின் தனிப்பட்டவாழ்வு, அரசியல்வாழ்வு, சுற்றுச்சூழல்மீதான ஈடுபாடு ஆகியவற்றை ஊடுபாவாகப் பின்னி இந்திரா காந்தியின் வரலாற்றை இயற்கையியலாளரின் வரலாறாகச் சுவையாகச் சித்திரிக்கிறார்.