Skip to content

இருள் தின்ற ஈழம்

தேவ அபிரா எழுதிய இருள் தின்ற ஈழம் - ஈழத்தின் வலி, இழப்பு, மற்றும் தேடலை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் நாவல். இந்த புத்தகம் உங்கள் மனதை ஆழமாகத் தொடும்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 96
Year 2012
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தேவஅபிராவின் மொழி எளிமையானது. சிக்கலற்ற தெளிந்த நீரருவிபோலத் தவழ்ந்து தவழ்ந்து ஓடுவது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது. நேரடியாகவே அதில் இறங்கி அதன் குளிர்மையை, ஓட்ட வேகத்தை, ஆழத்தை, எளிமையை உணர்ந்தபடியே யாரும் அதை அள்ளிப் பருக முடியும். அதில் நீங்கள் உங்களைக் காண முடியும். உங்கள் ஆசைகளை, கேள்விகளை, அனுபவங்களை அது பேசுவதைக் கண்டு அனுபவிக்க முடியும். வெளிப்படையான, நெஞ்சிலிருந்து நேர்மையாகவும் நேரடியாகவும் வருகின்ற வார்த்தைகளாக அவை வருகின்றன.