கோவில்கள்: அறிந்ததும் அறியாததும்
₹125₹118
மாலதி மைத்ரி எழுதிய நீலி - சமூகப் பார்வை மற்றும் அகமன உணர்வுகளைக் கவிதைகளாக்கும் சிறந்த படைப்பு. புதிய வெளிப்பாட்டு முறையிலான கவிதைகள் இங்கே!
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2005 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
தனக்கேயான கவிதை மொழியைக் கண்டடைந்து எழுதிவரும் மாலதி மைத்ரியின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. ஒரு பார்வையாளரின் வெளிப்பாடுகளாக அல்லாமல் பங்கேற் பாளரின் அனுபவங்களாகவே இவரது கவிதைகள் அமைந் துள்ளன. அகமன வோட்டங்களை மட்டுமல்லாமல் சமூகப் பார்வையையும் கவிதையாக்குவதில் திறன் கொண்டவர். குறுகிய காலத்துக் குள்ளாகவே வெளிப்பாட்டு முறையில் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் உறுதிசெய்கின்றன.