Skip to content

ஒரு கடலோர கிராமத்தின் கதை

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை - இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளையும், மனித மனங்களின் வேதியியல் மாற்றங்களையும் அறிய ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 216
Year 2004
Format Paperback
Tags Life and Society

Description

இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல்.
நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.