தமிழ்மொழி அரசியல்
₹350₹332
தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை - இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளையும், மனித மனங்களின் வேதியியல் மாற்றங்களையும் அறிய ஒரு சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல்.
நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.