மேன்மை கொள்
₹190₹180
சுஜாதா எழுதிய மெரீனா - இரவில் நடக்கும் மர்மமான சம்பவங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான குறுநாவல். சுஜாதாவின் தனித்துவமான எழுத்து நடையில் மெரீனா உங்களை ஈர்க்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
மெரினா - சுஜாதாவின் குறுநாவல்களில் விறுவிறுப்பான ஒன்று ! மெரினாவில் இரவில் நாடாகும் ஒரு சம்பவத்தை மையமாக்கிய கதைக்களம் . கணேஷ் வசந்த் வருகின்றனர் . ரசனை மிக்க வசனங்கள் . தனக்கே உரிய பாணியில் கதையை முடித்திருப்பார் சுஜாதா .