Skip to content

மெரீனா

சுஜாதா எழுதிய மெரீனா - இரவில் நடக்கும் மர்மமான சம்பவங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான குறுநாவல். சுஜாதாவின் தனித்துவமான எழுத்து நடையில் மெரீனா உங்களை ஈர்க்கும்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2010
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

மெரினா - சுஜாதாவின் குறுநாவல்களில் விறுவிறுப்பான ஒன்று ! மெரினாவில் இரவில் நாடாகும் ஒரு சம்பவத்தை மையமாக்கிய கதைக்களம் . கணேஷ் வசந்த் வருகின்றனர் . ரசனை மிக்க வசனங்கள் . தனக்கே உரிய பாணியில் கதையை முடித்திருப்பார் சுஜாதா .