கடல் கொண்ட நிலம்
₹240₹228
சோம வள்ளியப்பன் எழுதிய நேர்படப் பேசு - நேரத்தை மிச்சப்படுத்தி, முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த உதவும் சிறந்த வழிகாட்டி. தெளிவான சிந்தனைக்கு ஒரு புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நமக்கு இல்லாதது நேரமல்ல; கவனமே. எல்லாம் தெரிந்ததுபோல் தோன்றும் காலத்தில், முக்கியமானவற்றைத் தவறவிடும் அபாயமே அதிகம். அந்த இடைவெளியை நிரப்ப, தேவையற்ற விரிவுகளை விலக்கி, சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்வதற்காக உருவான நூலே நேர்படப் பேசு.
அவசர உலகில் அவசியமான சிந்தனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லும் இந்தப் புத்தகம், வாசித்துவிட்டு வைக்கக்கூடியதல்ல; வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று.