Skip to content

ஒரு நடுப்பகல் மரணம்

சுஜாதா எழுதிய ஒரு நடுப்பகல் மரணம் - பரபரப்பான மர்மக் கதை, ஹனிமூன் பயணம், கொலைக்கான காரணம் என்ன? த்ரில்லர் நிறைந்த நாவல்!

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 280
Year 2011
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளமான கத்திக் குத்துகளுடன் கொலையாகிப் போகிறான். அத்தனை வன்முறையுடன் அவன் மீது கோபம் கொண்டவர்கள் யார் என்கிற போலீஸ் விசாரணையில் நான்கு பேர் சந்தேக வளையத்துக்குள் சிக்குகிறார்கள். அலிபை காட்டி விடுபடவும் செய்கிறார்கள். ஆனாலும் கொலையாளி அவர்களுக்குள் ஒருவர்தான் என திட்டவட்டமாக சந்தேகிக்கும் போலீஸ் திக்கித் திணறி இறுதியாக வழக்கில் வெற்றி பெறுகிறது.