Skip to content

வலசைப் பறவை (மணற்கேணி பதிப்பகம்)

ரவிக்குமார் எழுதிய வலசைப் பறவை - உலக கவிதைகளின் சிறந்த மொழிபெயர்ப்பு, பசி, வேதனை, போராட்டம் போன்ற உணர்வுகளைத் தழுவி உங்கள் மனதை உருக்கும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள பலநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளில் எனக்கு ஏனோ ஒரே குரலே கேட்கிறது – கவிதையின் குரல். பசி, துன்பம், வேதனை, போராட்டம், எதிர்ப்பு இவை எல்லாம் காற்றைக் கவனிப்பது போல் தான் தொனிக்கின்றன. புறநகர் குளத்தில் நடுங்கும் அமைதியின்மை, கல்லைப்போல் ஆற்றுக்குள் விழும் கிராமம், சாண்ட்விச் போன்ற அப்பாவின் நினைவு இவைகள் எல்லாம் – ஒரு ஆச்சரியமான உலகத்தை எனக்குக் காட்டுகின்றன. உலகத்தின் மிகவும் வேதனையான குரல்கள் கவித்துவ குரல்கள் தாம் என்று சொல்லாமல் சொல்லும் கவிதைகள். மொழிபெயர்ப்பாளன் தனது மொழியைக் காணும்போதுதான் மொழிபெயர்ப்பின் மொழியையும் கண்டடைகிறான். மிகமுக்கியமான தொகுப்பு இது.

– தமிழவன்