நிறவெறியை குத்தி வீழ்த்திய வித்தகன்
பெரியார் எழுதிய நிறவெறியை குத்தி வீழ்த்திய வித்தகன் - இனவெறி, இஸ்லாம் மற்றும் விடுதலை குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம். சமூக நீதி ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி.
| Category | Essay |
|---|---|
| Publisher | நாணல் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
திராவிடர்கள் நன்கு அறிந்திருந்த பிரச்சாரம்தான் மால்கம் எக்ஸ் மேற்கொண்ட பிரச்சாரம். இங்கு அந்தப் பிரச்சாரத்தை நிகழ்த்தியவரின் பெயர் பெரியார்.
‘இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே வழி’ என பெரியார் விடுத்த அதே பிரகடனம்தான் மால்கம் எக்ஸ் விடுத்த அழைப்புமாகும்...
கேசியஸ் கிளே என்ற அடிமை ஒழிப்பு அரசியல்வாதியின் வரலாற்று சிறப்புமிக்க பெயரை வைத்ததால் மட்டும் இன இழிவு ஒழிந்து போய்விடவில்லை. ஆனால் முஹம்மது அலீ என முஸ்லிம் ஆன பின்பு அனைத்தும் மாறியது. அவரே குறிப்பிடுவது போல, ‘கேசியஸ் கிளே அடிமையின் பெயர். முஹம்மது அலீ விடுதலையின் அடையாளம்.
