Skip to content

ராணியென்று தன்னையறியாத ராணி

ஷங்கர் ராமசுப்ரமணியன் எழுதிய ராணியென்று தன்னையறியாத ராணி - நவீன கவிதைகளின் அழகான தொகுப்பு. வாழ்வின் மாற்றங்களையும், மனித உணர்வுகளையும் ஆழமாகப் பேசும் கவிதைகள் இதில் உள்ளன.

Category Poetry
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2011
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.