Skip to content

மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா

மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா - மோடி அரசு மக்களின் பணத்தை எப்படி ஏமாற்றியது, பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி, மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்த அலசல்.

Category Essay
Publisher நிமிர் வெளியீடு
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

"ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்துவோம்" என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மோடியின் பாஜக அரசு மக்களை எப்படி எப்படி ஏமாற்றியது என அலசி ஆராயும் கட்டுரைகள் கொண்ட நூல் இது.

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்து முதலாளிகளுக்கான இந்தியாவை ஆர்.எஸ்.எஸ்-ன் உதவியுடன் மோடி உருவாக்குவதையும், NPA அதிகமாக உள்ள வங்கிகளில் Demonetization என்ற பெயரில் மக்கள் பணத்தை மூலதனமாக கொண்டு சேர்த்ததையும், IMF போட்டுக் கொடுத்த பெரு முதலாளிகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது என பல விடயங்களைப் பேசும் இந்நூல் பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்துகிறது