Skip to content

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்

முனைவர் த. ஜான்சி பால்ராஜ் எழுதிய தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல் - தேவதாசி முறையை எதிர்த்த முன்னோடிப் பெண்ணின் போராட்டத்தையும், சமூக மாற்றத்திற்கான அவரது பங்களிப்பையும் அறியுங்கள்.

Category History
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 96
Year 2024
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism
SKU 9788123445915

Description

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தேவதாசிமுறை என்ற சமயச்சடங்கினை எதிர்த்த இந்தியப் பெண்களான முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் ஆகிய இருவரது முயற்சிகளுக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஏமிகார்மைக்கேல் என்ற ஒரு பெண் தன்னோடு இணைந்துகொண்ட ஆதரவற்ற இந்தியப் பெண்கள் சிலரின் உதவியோடு சாதி, சமய வேறுபாடுகளின்றி, பெண் இனத்திற்கு எதிரான இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடினார். இப்பெண்ணின் அறிவார்ந்த இத்துணிச்சலே பின்நாட்களில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிவாசல்களைத் திறந்து வைத்தது என்பதை விவரிக்கிறது இந்நூல்.