நான் ஏன் நாத்திகன் ஆனேன்?
₹25₹23
மா. கமலவேலன் எழுதிய ஞானமுள் - வாழ்க்கைப் போராட்டத்தையும், குடும்பத்தின் மீண்டெழுதலையும் சித்தரிக்கும் சிறந்த நாடக நூல். வறுமை, பெண்மை குறித்த கதைகள்.
| Category | Drama |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9788198758262 |
அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான ஞானமுள் மற்றும் இன்பமே எந்நாளும் ஆகிய இரண்டு நாடகங்களின் எழுத்து வடிவமே இந்நூல்.
வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையும் வறுமையை எதிர்த்துப் போராடி மீளும் ஒரு குடும்பத்தின் கதையும் சுவைபட இதில் இடம்பெற்றுள்ளன.